ருத்ராட்சத்தை சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை, ஆண், பெண் என இருபாலரும் அணியலாம். ருத்ராட்சத்திற்கு சாதி, மத வேறுபாடு கிடையாது யார் வேண்டுமாணாலும் அணியலாம்.
எப்பொழுது அணிய வேண்டும்
முதன்முதலாக ருத்ராட்சத்தை அணிபவர் திங்கட்கிழமையிலும், பிற நல்ல நாட்களிலும் சிவன் கோயிலில் அபிஷேகம் முடிந்த பின் அணிந்து கொள்ளலாம்.
எப்பொழுது அணிய வேண்டும்
முதன்முதலாக ருத்ராட்சத்தை அணிபவர் திங்கட்கிழமையிலும், பிற நல்ல நாட்களிலும் சிவன் கோயிலில் அபிஷேகம் முடிந்த பின் அணிந்து கொள்ளலாம்.